மக்கள் நல்வாழ்வு மற்றும் சுகாதாரத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் விஜய பாஸ்கர், “சென்னை மனநல காப்பகத்தை தரம் உயர்த்துவதற்காக ஒரு ஒப்புயர்வு மையம் ரூ. 25 கோடியே 41 லட்சம் செலவில் அமைக்கப்படும்” என்றார்.